மகாக்கும்பில் ‘வைரல்’ மங்கையாக அறியப்பட்ட மோனாலிசா போஸ்லே மற்றும் நடிகர் ஃபர்மான் கான் ஆகியோரின் திருமணம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோனாலிசாவின் தந்தை ஜெய் சிங் போஸ்லே, இது ஒரு திட்டமிட்ட ‘லவ் ஜிஹாத்’ என்று குற்றம் சாட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மேலும் தனது மகளை ஃபர்மான் ஏமாற்றி, ஆசை வார்த்தைகளை கூறி இந்த மதமாற்ற திருமணத்திற்குள் ஈர்த்துள்ளதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த சில நபர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் மோனாலிசாவின் தந்தை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் தனது மகள் ஒரு வலைக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…