உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கத்தால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசியல் களத்தில் தொடர்ந்து ஓய்வின்றி தீவிரமாகச் செயலாற்றி வந்ததால், அவருக்கு கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்சமயம் அவரது உடல்நிலை சீராகவும், ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியும் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (27). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியைச்…
திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் காங்கிரசுக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுக…
விருதுநகரில் சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பலாத்கார வழக்கு, திருட்டு…
நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்திற்குத் தியேட்டர்களில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. த்ரிஷா,…
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்…
கேரள மாநில அரசின் சித்திரை விஷூ பம்பர் லாட்டரி குலுக்கலில், கொல்லம் மாவட்டம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த ஏழை பெயிண்டிங்…