பழனி முருகன் கோயில் பெருந்திட்டப் பணிகள் திறப்பு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த அரசு பேனர்களில், உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ரவிமனோகரன் அவர்களின் பெயர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அறிந்த மாண்புமிகு அமைச்சர் ரமேஷ் அவர்கள், உடனடியாக தலையிட்டு அதிகாரிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார். கட்சிப் பாகுபாடின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-வும் ஒரு மக்கள் பிரதிநிதிதான் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் என்று அவர் மிகத் தெளிவாக வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ரமேஷ் அவர்கள் நேரடியாக அதிமுக எம்.எல்.ஏ ரவிமனோகரன் அவர்களைச் சந்தித்து, “தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள், இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் எப்போதும் நடக்காது” என்று கூறி, இந்த நிர்வாகக் குறைபாட்டிற்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். அமைச்சரின் இந்த முதிர்ச்சியான அணுகுமுறையும், உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையும் அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
மாதவிடாய் காலத்தில் தனது மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்காமல், காற்று புகாத குறுகிய அறை போன்ற இடத்தில் அடைத்து வைத்து, பாத்திரங்கள்…
கல்லூரியிலிருந்து மனவுடைச்சலோடு வீடு திரும்பிய ஆரியன், தன் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினரின் அன்பைத் தேடினான். சமையலறையில் இருந்த அம்மாவிடம், "இரண்டு…
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை…
மதன்னாப்பேட்டை பகுதியில் தனது மகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறிய தந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஐதராபாத்தின்…
தமிழ்நாட்டில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும்…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்…