திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்தார். கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், தரிசன…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) இடையே அரசியல் ரீதியான வார்த்தை மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்தச் சூழலில்,…
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்குள்ள அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார்.…
அறநிலையத்துறை அமைச்சரிடம் இருந்து ரூ. 4,000 வசூலிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரவலாக்கத்தைப் பெற்றுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் ரமேஷ், சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்…