தவெக தலைவர் விஜய், சமீபத்தில் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுடன் பேரவையில் நெருக்கம் காட்டி பேசியதை அடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் N. ஆனந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமக்கான முக்கியத்துவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, புதிதாக இணைந்தவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக உணரும் அவர், “பேசாமல் ரசிகர் மன்றத் தலைவராகவே தொடர்ந்திருக்கலாம்” என்று தனது நெருங்கிய வட்டாரங்களிடம் வேதனையைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தலைமை தன்னைவிட்டு விலகிச் செல்வதாக அவர் கருதுவது, தவெகவின் உட்கட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…
சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…
தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…
சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…