பாரத சாரண சாரியார் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் #19thNationalJamboree நிகழ்வில் @bsgnhq இயக்கத்தின் மிக உயரிய விருதுநாய் வெள்ளி யானை விருது எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. சாரணர் இயக்கத்தின் இந்த உயரிய விருதை உத்திரபிரதேச ஆளுநர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
மிகப்பெரிய இந்த விருதை மாணவர்களின் நலம் காக்கும் நம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை துண்களான மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்களுக்கும் பணிவோடு சமர்ப்பிக்கிறேன். அன்பு, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்தோடு கூடிய வலிமையான சமுதாயத்தை படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைத்து உழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…