சட்டப்பேரவைத் தேர்தல் களம் நெருங்குவதை ஒட்டி, தமிழகத்தில் கட்சித் தாவல்கள் மற்றும் தங்களது பலத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி, 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்பு விழா அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் மற்றும் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்து முறைப்படி வரவேற்பு அளித்தனர். புதிய உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய அமைச்சர்கள், தேர்தல் காலம் நெருங்குவதால் இப்போதிலிருந்தே கட்சிப் பணிகளையும், களப்பணிகளையும் மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாரணாசியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் கோலாகலமாகத்…
மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்திலுள்ள மஹுவாகேடா கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அனிருத் லோதி, கடந்த மே 8-ம்…
உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித் பாண்டே என்பவருக்கும், பிரமீளா என்ற பெண்ணுக்கும் மே 8-ம் தேதி திருமணம்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். திருச்சி…
தமிழக அரசு மின்சாரக் கட்டணச் சலுகை குறித்த புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 யூனிட்…