இந்திய பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி ஒரு விளம்பர அழகியும் தொலைக்காட்சி வழங்குனரும் ஆவார். அவரது 20 வயதுக்கு முன்பு இந்தியாவின் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட 1994 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர் சாந்தியில் தலைமைப்பாத்திரம் ஏற்று நடித்ததால் புகழ்பெற்றார். சாந்தி என்றார் தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995 ஆம் ஆண்டு திரைப்படம் டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார்.
மேலும் பிரபலமான இந்திய நாடகமான கியோன்கி சாஸ் பி கபி பாஹ் தி இல் “மோனா” என்றழைக்கப்பட்ட “மந்திரா” முக்கிய வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார். 14 பிப்ரவரி 1999 அன்று இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார். இவர்கள் பந்திராவின் மும்பைப் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர் நடிகர் சிம்புவுடன் மன்மதன் படத்தில் சூப்பராக ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி தமிழகத்தில் புகழ்பெற்றார்.
திடீரென்று டெல்லி சென்ற இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பேண்டீஸ் விளம்பரத்தில் நடித்தார். சோனி டிவியில் இவருடைய நிகழ்ச்சி தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஏதோ காரணத்தால் ஒதுக்கப்பட்டார். அதன் பிறகு மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். ஐடியல் ஜூனியர் மற்றும் 24 உணவு வகைகள் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார்.
கிரிக்கெட் மூலமாக எல்லோருக்கும் இவருடைய முகம் பரீட்சியமானது. பிறகு தொலைக்காட்சிக்கு வந்தார். அதன்பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நினையில் இவருடைய சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களோ கவர்ச்சி புயல் மந்த்ரா 52 வயதிலும் கட்டுமஸ்தாக இருக்கிறாரே என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…