#image_title
சித்ராலயா கோபு இயக்குனராக மட்டுமில்லாமல் திரை உலகில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இவர் காசேதான் கடவுளடா, பெண் ஒன்று கண்டேன், அலங்காரி, ஆசைக்கு வயசில்லை, ஜெயலட்சுமி, வெள்ளை மனசு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கல்யாணப்பரிசு, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், வீட்டுக்கு வீடு, ராஜா வீட்டு கன்னுக்குட்டி உள்ளிட்ட படங்களுக்கு திரைகதை எழுதியுள்ளார்.
இயக்குனர் ஸ்ரீதர் சித்ராலயா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இயக்குனர் ஸ்ரீதரின் நண்பர்தான் கோபு. ஸ்ரீதர் சித்ராலயா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதால் அதிலிருந்து சித்ராலயா கோபு என புகழ்பெற்றார். இவரது மனைவி பெயர் கமலா. திரைத்துறையில் பணிபுரியும் ஆண்களின் மனைவிக்கு எப்போதுமே ஒரு பயம் இருக்கும்.
ஆனால் சித்ராலயா கோபுவின் மனைவி கமலா தனது கணவரை பற்றிய பயம் எதுவும் இல்லாமல், யார் எது சொன்னாலும் நம்ப மாட்டார் என ஒரு முறை சாந்தி நிலையம் படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போது அங்கு இருந்தவர்கள் பேசியுள்ளனர். இதனை கேட்டால் மஞ்சுளா ஒருமுறை கமலாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் நீண்ட நாட்களாக உங்களது கணவரை காதலிக்கிறேன். இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
நான் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் அனுமதி கொடுத்தால்.. என பேசியுள்ளார். உடனே கமலா தாராளமா கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் அவரிடம் பேசுகிறேன் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார். கமலாவின் பதிலை சற்றும் எதிர்பாக்காத மஞ்சுளா ஷாக் ஆகிவிட்டார். இந்த தகவலை ஒருமுறை இன்டர்வியூவில் கோபு கூறியதாக சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…