நடிகர் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியான களம்காவல் என்ற படம் 3 நாட்களில் 31 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை மம்முட்டி மற்றும் அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் குறித்து நடிகர் மம்முட்டி நடிகர் விநாயகனுடன் பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் மம்முட்டி பேசியிருப்பதாவது, வணக்கம். நாங்கள் இருவரும் நடித்த களம் காவல் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி. புதிய திறமைசாலிகள் பலருடன் சில அனுபவமிக்க கலைஞர்களின் கடின உழைப்பால் இந்த படத்தை உருவாக்கி உள்ளார்கள். ரசிகர்களுக்கு நன்றி. குறிப்பாக குடும்ப ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. வருங்காலத்திலும் இதே போல் நல்ல படங்களையே தருவோம் என்று நடிகர் மம்முட்டி கூறியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மொஹாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 30 வயதுப் பெண்ணான டிம்பிள், கடந்த வியாழக்கிழமை மாலை அவரது…
இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு…
மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…