“வில்லன்” சமந்தா திருமணம் குறித்து ஒப்பனை கலைஞர் சாதனா சிங் சர்ச்சை பதிவு… கொந்தளித்த ரசிகர்கள்..!!

Spread the love

நடிகை சமந்தா நாகச் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட  நிலையில் சில வருடங்களுக்கு முன் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இதற்கிடையில் நாக சைதன்யா  நடிகை சோபிதாவை  இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனிடையே ஏற்கனவே திருமணம் ஆன தீ ஃபேமிலி மேன் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவருடன் சமந்தா நெருக்கமாக பழகி வந்த நிலையில் இருவரும் டிசம்பர் 1 ஆம் தேதியன்று ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் ஒப்பனை கலைஞர் சாதனா சிங் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவின் திருமண அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஒப்பனை கலைஞர் சாதனா சமந்தாவை மறைமுகமாக ‘வில்லன்’ என்று சித்தரித்து பதிவிட்டிருந்தார். இது சமந்தா ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், சாதனா இணையத்தில் விமர்சனத்திற்குள்ளானார்.
Soundarya

Recent Posts

ஐயோ கடவுளே… வீட்டில் திடீரென பாய்ந்த காட்டுப்பன்றி… நாற்காலியோடு தூக்கி வீசப்பட்ட முதியவர்… ஷாக்கிங் CCTV வைரல் வீடியோ… நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்…!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…

13 minutes ago

“பாட்டி வீட்டுக்கு போக மாட்டேன்…” தாயின் அழுத 12 வயது சிறுவன்… 2 ஆண்டுகளாக அத்துமீறிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…

15 minutes ago

ஐயோ… சாமி கும்பிட்டு வந்த இடத்தில்… இப்படி ஒரு சோதனையா?… நொறுங்கி கிடந்த வாகனத்தைப் பார்த்து… நிலைகுலைந்த இன்ஸ்பெக்டர்… நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில், கதூ ஷியாம் கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த வாகனம் பயங்கர…

28 minutes ago

ச்சீ… வேற பொண்ணோட சுத்துறியா?… கார் போனட்டில் காதலியை… இழுத்துச் சென்று ஏற்றிய கொடூரன்… உ . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவன்-மனைவி அல்லது காதலர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் கொடூர சம்பவமாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

33 minutes ago

“மனிதநேயம் செத்துப்போச்சா…? உணவின்றி வாழும் பிச்சைக்காரர்கள் மீது நடந்த கொடூர தாக்குதல்… குடிபோதையில் வந்தவரின் வெறிச்செயல்… பகீர் வீடியோ…!!

சீனாவின் ஒரு முக்கிய நகரத்தின் வீதியில், கண்மூடித்தனமான குடிபோதையில் வந்த நபர் ஒருவன், வீதியில் தங்கியிருந்த ஏழைப் பிச்சைக்காரர்களை மிருகத்தனமாகத்…

39 minutes ago

அடப்பாவிங்களா… இது பிரியாணியா… இல்ல விஷமா?… பஹார் கஃபேயில் 50 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்… அதிகாரிகள் அதிரடி… தெலங்கானாவில் பரபரப்பு…!

தெலங்கானா உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தில்சுக்நகர் பஹார் பிரியாணி கஃபே உணவகத்தில் திடீர் சோதனை…

41 minutes ago