அதிமுகவில் கட்சிப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் (மா.செ.) வீதம் புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கோவை, திருப்பூர், திருச்சி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
கழக அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துப் பொறுப்பாளர்களும், கட்சித் தொண்டர்களும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, கட்சியின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…
அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…