கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப் பிரியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 கேரட்) ஒரு கிராமுக்கு ₹150 உயர்ந்து ₹13,700-க்கும், அதன் விளைவாக ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் ₹1,200 வரை அதிகரித்து ₹1,09,600-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ₹3,600 வரை உயர்ந்திருப்பது நடுத்தரக் குடும்பங்களுக்கும், திருமணத்திற்காக நகை வாங்கக் காத்திருப்போருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்களே இந்த திடீர் விலை ஏற்றத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…
பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…
பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் விஜய் ஒரு புதிய பிரத்யேக…
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பை சந்தித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின் அவர்கள்…
மும்பை விமான நிலையத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது குடும்பத்தினர், விமான நிறுவன…
அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்து வரும் நிலையில், அக்கட்சியின்…