விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் 4 சகோதரிகளை மையமாகக் கொண்டு கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் சந்தானம் என்ற சரவணன் தன்னுடைய குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகிறார்கள். அதில் ஹீரோ நிவின் காவிரியை பார்த்ததும் காதல் வயப்படும் நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக ஊரை விட்டு காவேரி குடும்பம் கிளம்பி சென்னையில் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர்.
இதனிடையே காவிரியின் தங்கையின் நர்மதா சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருக்க வேறு வழியில்லாமல் காவிரி விஜய் இடம் ஒரு வருட காண்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து காவிரிக்கு திருமணம் நடந்ததை அறிந்த நிவின் மனமுடைகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க மகாநதி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரதீபா விலகி தற்போது அவருடைய கதாபாத்திரத்தில் சீரியல் பிரபலம் திவ்யா கணேஷ் நடிக்கிறார்.
சமீபத்தில் சென்னையை புயல் புரட்டி போட்ட நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பெரும் சேதத்தையும் சந்தித்தனர். இப்படியான நேரத்தில் கூட ஷூட்டிங் என்று நடிகை திவ்யா கணேஷ் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து இந்த வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…