தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு அதிக இடங்களில் பிரசாரம் செய்த தலைவர்களின் பட்டியலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 178 இடங்களில் உரையாற்றி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 123 இடங்களிலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 80 இடங்களிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் காணும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 14 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், தலைவர்களின் இந்தத் தீவிர பரப்புரை வாக்காளர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது இன்று பதிவாகும் வாக்குகள் மூலம் தெரியவரும்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், த.வெ.க ஆட்சியை 'நடிகன் கட்சி' என நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும்,…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கும் எதிர்க்கட்சித்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிலுரையின் பேசிய முதல்வர் விஜய், தான் திரைத்துறையில் இருந்தபோது சந்தித்த அரசியல் நெருக்கடிகள் குறித்தும், தனது திரைப்படங்களுக்குக்…
"நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது…
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…