தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு அதிக இடங்களில் பிரசாரம் செய்த தலைவர்களின் பட்டியலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 178 இடங்களில் உரையாற்றி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 123 இடங்களிலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 80 இடங்களிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் காணும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 14 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், தலைவர்களின் இந்தத் தீவிர பரப்புரை வாக்காளர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது இன்று பதிவாகும் வாக்குகள் மூலம் தெரியவரும்.
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…