நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆவணப்படத்தில் அனுமதி இல்லாமல் சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்த தடை கோரி பதிப்புரிமை பெற்றுள்ள ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்து.
சந்திரமுகி படத்தின் காட்சிகளை நீக்க கோரியும் ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வேண்டுமென்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் ஆவணப்படத்தின் மூலமாக ஈட்டிய லாப கணக்கு சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆவணப்பட தயாரிப்பு நிறுவனம் நெட்பிலிக்ஸ் நிறுவனம் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…
புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…