45 நாட்களில் புதிய ரேஷன் கார்டு.. தமிழக மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்.. ரெடியா இருங்க..!

Spread the love

தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி தொடங்க உள்ளார். அரசுத் துறையின் 43 சேவைகளை ஒரே இடத்தில் பெரும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட காலம் ஏராளமானோர் காத்திருக்கின்றனர். தற்போது புதிய ரேஷன் கார்டு பெற ஈஸியான வழி கிடைத்துள்ளது. அதாவது ஜூலை 15 தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த முகாம்களில் ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் அளித்தால் உடனே அரசு ஒப்புதல் வழங்கும் என கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

2 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

3 மணத்தியாலங்கள் ago