“இனி தப்ப முடியாது” தமிழ்நாட்டில் எம் சாண்ட், ஜல்லி அதிக விலைக்கு விற்றால்… அமைச்சர் பிரபு விடுத்த எச்சரிக்கை..!!

Spread the love

தமிழ்நாட்டில் எம் சாண்ட் , பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகிய கட்டுமானப் பொருட்களை அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் பிரபு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த உத்தரவை மீறி, பொதுமக்களிடம் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் மீது சட்டப்பூர்வமாக மிகக் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுத்து, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், மாநிலத்தில் விதிகளை மீறி செயல்படும் சட்டவிரோத குவாரிகள் மீதான அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அமைச்சர் தனது அறிக்கையில் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

7 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

7 மணத்தியாலங்கள் ago