“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தை, இன்று (19.08.2025) சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்தொடங்கினர். முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்கள் சாரந்தோர் தொழில் தொடங்க, 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்காக, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் மறுமணமாகாத கைம் பெண்கள், படை பணியின் போது இறந்த படை வீரர்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படை வீரர்களின் மகன்கள், மணமாகாத/கணவனை இழந்த மகள்கள் என தகுதி உள்ள அனைவரும், இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையில், 30 % மூலதன மானியமும், 3 % வட்டி மானியமும் கிடைக்கும். முன்னாள் படை வீரர்களுக்கு, குறைந்தபட்ச வயது என்ற தகுதி இல்லை. இத்திட்டத்தில் இணைய விருப்புவோர், மத்திய/மாநில அரசால் வழங்கப்படும், இது போன்ற திட்டங்களில் சேர்ந்து பயன் பெற்றிருக்கக் கூடாது. அரசாணையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட, விவசாய நடவடிக்கைகள், அது சார்ந்த தொழில்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.
2026 மே 17 அன்று நிகழவிருக்கும் சனி மற்றும் குருவின் பெயர்ச்சிகள், ஜோதிட ரீதியாக சில ராசிகளுக்கு பொற்காலமாக அமையப்போகிறது.…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிரட்டலான திருப்பமாக, தவெக தலைவர் விஜய் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவும் இழுபறி, தற்போது உச்சக்கட்டப் பரபரப்பை…
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகம் தனது வலிமையை இழந்து 'நீசம்' பெறுவது பொதுவாகப் பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்தப் பலவீனம்…