நான் தப்பு பண்ணிட்டேன், என்னால படிக்க முடியல… ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான மாணவன் தற்கொலை…!

Spread the love

நம் நாட்டில் சமீப காலமாகவே பெரியவர் முதல் சிறியவர் வரை மொபைல் போனிற்கு அடிமையாகி வருகின்றன . முக்கியமாக ஆன்லைன் விளையாட்டுகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தற்கொலை, கொலை இது போன்ற சம்பவங்கள் ஏதோ ஒரு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது, புதிதாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆன்லைன் விளையாட்டில் அடிமையான 18 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மனதை பாதிக்கிறது. சமீபகாலத்தில் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் தடைச்செய்ய பாராளுமன்றத்தில் உத்தரவிட்டது.

இருப்பினும் லக்னோவில் 12 ஆம் வகுப்பு மாணவன் அவனது வீட்டில் நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளான். இதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மாணவன் இறப்பதற்கு முன்பு பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளான்.

அக்கடிதத்தில் என்னால் படிப்பில் கவனம்  செலுத்த முடியவில்லை எவ்வளவு முறை முயற்சி செய்தும் ஆன்லைன் விளையாட்டில் இருந்து வெளிவர முடியவில்லை , நான் ஆன்லைன் கேம் விளையாடுவதை குறித்து நீங்கள் அனைவரும் வருத்தப்படுகிறீர்கள், என்னால் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனக்கு பயமாக இருக்கிறது , எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை . நான் இறந்த பிறகு பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உருக்கமாக எழுதியுள்ளார். ஆன்லைன் விளையாட்டு அடிமையான இளைஞர் எடுத்த தவறான முடிவு இச்சம்பவம் ஆன்லைன் விளையாட்டில் அடிமையானவர்களுக்கு உதாரணமாக இருக்கும்.

Divyamayakannan

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

5 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

6 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

6 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago