உச்சகட்ட கொடூரம்… பெண்ணை கொலை செய்து 7 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன்… அதிர்ச்சி தரும் காரணம்…!

Spread the love

உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் ஒரு கிணற்றில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுவதும் சிதைந்த நிலையில் இருந்தது. அப்பெண்ணின் காதலன் மற்றும் முன்னாள் கிராம தலைவர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இக்கொலையில் ஈடுபட்ட மூன்றாவது நபர் தலைமறைவாக உள்ளார். கிஷோர்புரா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கிராம தலைவர் சஞ்சய் படேல், அப்பெண் திருமணம் செய்து கொள்ளும்படி பல நாட்களாக தொந்தரவுச்  செய்து வந்ததால்.அதனால்  தனது மருமகன் சந்தீப் உடன் சேர்ந்து அப்பெண்ணை கொலை செய்து 7 துண்டுகளாக வெட்டி சாக்கில் போட்டு கிணற்றில் பாதியும் பாலத்தின் அருகே பாதியும் வீசினோம் என்று விசாரணையில் முன்னாள் கிராம தலைவர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ஒரு விவசாயி அவரது கிணற்றில் ஏதோ துர்நாற்றம் வீசுகிறது என்று காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்குச்  சென்று கிணற்றிலிருந்து சடலத்தின் கைகளை  கண்டெடுத்தன . இதுவரை தலை மற்றும் கால்கள் எதுவும் கிடைக்கவில்லை.  நூற்றுக்கும் அதிகமானவரை விசாரணை நடத்தியுள்ளோம், 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தலில் கொலை செய்யப்பட்டவர் ரத்னா யாதவ் என்ற விதவைப் பெண் என்று அடையாளம் காணப்பட்டது. விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை இரண்டு பேர் கைதுச் செய்யப்பட்டுவுள்ளன எனப் போலீஸ் கூறியுள்ளது .

Divyamayakannan

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

6 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

6 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

7 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

7 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago