#image_title
பல ரசிகர்களுக்கு கனவு கன்னியாக இருக்கும் நடிகை சமந்தா அவர்களுக்கு திருமணம் ஆகப்போகிறது என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார்கள் இந்திய திரை உலகில் மிகப்பெரிய ஃபேன் பேஸ் வைத்துள்ளார் சமந்தா. சமந்தா அவர்கள் முதன் முதலில் நாக சைதன்யா இருவரும் ஏய மாய சவாலே படத்தில் நடித்து, பிறகு ரகசியமாக காதலித்து 2017ல் இரு வீட்டார்களை சம்பந்தம் செய்து பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமண உறவில் மூன்று ஆண்டுகள் மட்டுமே கழித்த சமந்தா, மனவேதனையுடன் தங்கள் உறவை முடித்துக் கொண்டார்.
பாலிவுட்டில் செட்டிலான தெலுங்கு நடிகை சோபிதா துலி பாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் டின்னர் டேட் பண்ணிட்டு இருந்த போட்டோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நாக சைதன்யா இவரை தான் திருமணம் செய்யப்போவதாக விஷயங்கள் பரவி வருகிறது. சமந்தாவின் இரண்டாவது திருமணம் விரைவில் நடக்கப் போவதாக சமூக வலைதளங்களில் இன்னும் பரபரப்பாக பேசப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…