மத்திய பிரதேஷ் மாநிலம் ஷியோபூரில் அமைந்துள்ள திறந்த வெளிக்காட்டின் எல்லையை கடந்த ராஜஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மணிப்பூர் பகுதியில் இரண்டு கிராமங்களுக்குள் சிறுத்தைகள் புகுந்துள்ளது. இந்த சிறுத்தைகள் வயல்வெளிகள், நடைபாதைகள் மற்றும் கிராம சாலைகளில் சுற்றி திரியும் வீடியோக்களை கிராம மக்கள் செல்போன்களில் படம் எடுத்துள்ளார்கள்.
இதனையடுத்து வனத்துறை கண்காணிப்பு குழு தொடர்ந்து சிறுத்தைகளை கண்காணித்து வருகிறது. பெண் சிறுத்தை மற்றும் அதனுடைய குட்டி என்று கூறப்படுகிறது. தற்போது ட்ரோன்கள் மூலம் சிறுத்தைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அவை நீண்ட நேரம் கிராமங்களை தாங்கினால் பாதுகாப்பாக குனோ தேசிய பூங்கா பகுதிக்கு திருப்பி அனுப்பப்படும் என்று கூறியுள்ளார்கள்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…