கடந்த வாரம் தமிழ் நடன உலகின் மறுவிளக்காக விளங்கும் நடன கலையரசி கலா அவர்கள் 40 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக விழா ஒன்று மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் kpy பாலா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “2015ல் நான் இந்த இடத்திற்கு உள்ளேயே வர முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஆனால் இன்று அதே இடத்திற்கு பாதுகாப்போடு அழைத்து வரப்படுகிறேன் என்பது எனக்கு ஒரு பெருமை. ரம்பா மேடம் மற்றும் அவருடைய கணவர் எனக்கு முதன்முறையாக நம்பிக்கை வைத்து மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து நீ உனக்காக செலவு பண்ணு என்று சொன்னார்கள்.
அந்த நாள் என் வாழ்க்கை மாற்றிய நாள்” என்று கூறினார். மேலும் இந்த விழா வெறும் நடனம், இசை கலைஞர்களின் பங்கேற்பு மட்டுமின்றி நம்முடைய சமூகத்தின் மனக்கோட்டை காட்டும் ஒரு மேடையாக இருந்தது. கலா அம்மாவும் அவர்களுடைய குடும்பமும் பல தாழ்த்தப்பட்ட பின்னணியில் இருந்தவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். நிறைய பேருக்கு சாப்பாடு போட்டுள்ளார்கள் என்றுள்ளார்.
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…