79 வயதில் அதிபர் ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள அரிய நோய்… 20இல் ஒருவரை தாக்கும்… வெள்ளை மாளிகை அதிர்ச்சி தகவல்..!!

Spread the love

79 வயதான அதிபர் ட்ரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு  chronic venus insuffiency  எனப்படும் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் உலகளவில் இருபதில் ஒருவரை பாதிக்கும் என்றும், கால்களில் இருந்து இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். நாள்பட்ட நரம்பு பற்றாக்குறை(CVI) என்பது கால்களில் உள்ள நரம்புகள் இதயத்திற்கு ரத்தத்தை திறம்பட  திருப்பி அனுப்ப தவற விடும். இது பொதுவாக வயதானது, உடல் பருமன் அல்லது நீண்ட நேரம் நிற்பது போன்றவற்றால் ஏற்படும் சேதமடைந்த நரம்பு வால்வுகளால் ஏற்படுகிறது.

கீழ் முட்டுகளில் ரத்தம் தேங்கி வீக்கம், தோல் மாற்றங்கள், சுருள் சிலை நாளங்கள் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் நரம்பு புண்களையும் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றாலும் அதற்கு பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படும்.  ஒருவர் தொடர்ந்து பயணம் செய்து மன அழுத்தத்தில் இருந்தால் இந்த நிலை தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

ஐயோ… கை நழுவுது… ஓடும் ரயிலில் தவறி விழுந்த… பயணியை சில நொடிகளில் காப்பாற்றிய… ஆர்.பி.எஃப் வீரரின் சாகசம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…

1 minute ago

“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…

21 minutes ago

ஐயோ… என் கையை முன்பே விட்டுவிட்டாள்… கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய மனைவி… வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்த அதிர்ச்சி வினாடி… இணையத்தில் வைரல்…!

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…

31 minutes ago

“என்ன விட்டுரு…” அதிகாலையில் கதறிய 70 வயது மூதாட்டி…. வாய் பேச முடியாத வாலிபரின் கொடூர செயல்…. தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…

34 minutes ago

“2 பிள்ளைகளின் தந்தை…” வேலைக்கு வந்த இளம்பெண்ணை விடாமல்…! போட்டோவை பார்த்து ஷாக்கான காதலன்… பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…

42 minutes ago