கடந்த சில தினங்களுக்கு முன்பாக இயக்குனர் பா ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கின் போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் படப்பிடிப்பில் காரில் இருந்து குதிக்கும் காட்சிகள் ஈடுபட்ட போது தவறி விழுந்து திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட சில வினாடிகளில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவத்தையடுத்து 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளார் நடிகர் அக்ஷய் குமார். ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் இந்த இன்சூரன்ஸ் மூலம் ரூ.5.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும். அக்ஷய் குமாரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மெட்ரோ மற்றும் ரயில்களில் நிகழும் விசித்திரமான சம்பவங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி கவனத்தை ஈர்க்கின்றன. சில சமயங்களில் பயணிகள்…
தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஆசிரியர் ஒருவர், தனது பணியை ராஜினாமா செய்யும்போது தனக்கு நேர்ந்த…
ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இதூரி மாகாணத்தில், கடந்த சில வாரங்களாகக் கொடிய 'எபோலா' வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப்…
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), நேற்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் விட்டு…
33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற 'விவாஹ்' திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம்…