பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவருக்கு நேர்ந்த இந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்த அஃபான் அகமது, டிக்கெட் பரிசோதனையின் போது ஒரு கொரியப் பெண்ணை வழிமறித்துள்ளார். அந்தப் பெண்ணின் பையிலிருந்து ‘பீப்’ ஒலி வருவதாகக் கூறி, சோதனையிட வேண்டும் என அவரைத் தனியே அழைத்துச் சென்றுள்ளார். பாதுகாப்பு சோதனையிட வேண்டிய இடத்திற்குப் பதிலாக, திட்டமிட்டு அந்தப் பெண்ணை ஆண்களுக்கான கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…