பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவருக்கு நேர்ந்த இந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்த அஃபான் அகமது, டிக்கெட் பரிசோதனையின் போது ஒரு கொரியப் பெண்ணை வழிமறித்துள்ளார். அந்தப் பெண்ணின் பையிலிருந்து ‘பீப்’ ஒலி வருவதாகக் கூறி, சோதனையிட வேண்டும் என அவரைத் தனியே அழைத்துச் சென்றுள்ளார். பாதுகாப்பு சோதனையிட வேண்டிய இடத்திற்குப் பதிலாக, திட்டமிட்டு அந்தப் பெண்ணை ஆண்களுக்கான கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டுச் சிறையில்…
சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…
சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…