பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவருக்கு நேர்ந்த இந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்த அஃபான் அகமது, டிக்கெட் பரிசோதனையின் போது ஒரு கொரியப் பெண்ணை வழிமறித்துள்ளார். அந்தப் பெண்ணின் பையிலிருந்து ‘பீப்’ ஒலி வருவதாகக் கூறி, சோதனையிட வேண்டும் என அவரைத் தனியே அழைத்துச் சென்றுள்ளார். பாதுகாப்பு சோதனையிட வேண்டிய இடத்திற்குப் பதிலாக, திட்டமிட்டு அந்தப் பெண்ணை ஆண்களுக்கான கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…
அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…
90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…
தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…