Categories: சினிமா

MGR, கருணாநிதி நிஜ வாழ்க்கை கதை.. ஜெயாவுக்காக வைக்கப்பட்ட அந்த ஒரு வசனத்தால் எழுந்த சர்ச்சை.. மிரட்டப்பட்டாரா மணிரத்னம்..?

Spread the love

பொன்னியின் செல்வன் படத்தை, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை காப்பியடித்து எடுத்தது போல், பல ஆண்டுகளுக்கு முன்பே எம்ஜிஆர் கருணாநிதி வாழ்க்கையை காப்பியடித்து எடுத்த படம்தான் இருவர். இதில் எம்ஜிஆர் கேரக்டரில் மோகன்லாலும், கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ் ராஜூம் நடித்திருப்பார். உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே என்ற வசனத்தை, படுக்கையில் தன் காதலியோடு இருந்து விட்டு, கருணாநிதி பேசுவது போல பிரகாஷ் ராஜ் பேசி நடித்திருப்பார்.

அப்போது தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த காலகட்டம் என்பதால், இந்த படம் பயங்கரமான விமர்சனத்தை சந்தித்தது. இதற்காக மணிரத்னத்தை அழைத்து நேரில் விசாரிக்கப்பட்டது. இப்படி ஒரு கதையை எடுப்பதற்கு பதிலாக, என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார் மணிரத்னம். ஆனாலும், அந்த படம் ஒரு தரப்பு ரசிகர்களுக்கு பிடித்தமான கதையாக தான் அமைந்திருந்தது.

உயர்ந்த லட்சியங்களை கொண்ட இருவர், தங்களது தனிமனித பலவீனத்தால் எப்படி திசைமாறி போகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான் இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் மணிரத்னம். என்றாலும் எம்ஜிஆர் கருணாநிதி என்ற இருபெரும் அரசியல் ஆளுமைகளை, அவர்களது அந்தரங்க பலவீனங்களை வெட்ட வெளிச்சமாக்கிய இந்த படத்தை பார்த்து கருணாநிதி கோபப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

அதே வேளையில் இந்த படம் வெளியான போது எம்ஜிஆர் இருந்திருந்தால், மணிரத்னம் இயக்குநராக மீண்டும் தொடர்ந்திருப்பாரா என்பதே கேள்விதான் என்று அதிமுகவினர் தரப்பில் அப்போதே பேசப்பட்டது. இப்போதும் அது பேசுபொருளாக, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

3 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

3 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

5 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago