#image_title
சீரியல் நடிகை காவியா அறிவுமணி, சின்னத்திரையில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை உசுப்பேத்தும் விதமாக போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களால் வைரலாக்கி வருகிறது.
அதன் பிறகு, காவியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்த சீரியலாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இருந்தது. இதற்கு காரணம் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த வி ஜே சித்ரா தான். அவரின் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
#image_title
நடிகையும் வீடியோ ஜாக்கியான சித்ரா அவர்கள் தற்கொலை செய்து கொண்டார். இதனால், பாண்டியன் ஸ்டார் சீரியல் டிஆர்பி குறைய தொடங்கியது என்று தான் சொல்ல வேண்டும்..
வி ஜே சித்ரா மறைவிற்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் காவியா பாண்டியன் ஸ்டோரில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வெள்ளிதிரையில் ஆக்சிஸ் பிலிம் பேட்டரி நிறுவனம் தயாரிப்பில் பரத் நடிப்பில் வெளியான “மிரல்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.
#image_title
அதன் பிறகு சரியான பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் இல்லாததால் சினி உலகில் வரவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இருப்பினும், காவ்யா சமூக வலைதளங்களில் எப்போதும் அப்டேட்டாக இருந்து விதவிதமாக போட்டோ ஷூட் களை எடுத்து ரசிகர்களுக்கு குஷிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்.
#image_title
இந்த வகையில் தற்போது இவர் ரசிகர்களை உசுப்பேத்தும் விதமாக போட்டோஸ் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் பரவி வைரலாகி வருகிறது.
பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து…
மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…
ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…
தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…
ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…