Categories: சினிமா

ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்த கன்னட நடிகர்.. இவரது மனைவி இந்த பிரபல நடிகையா..? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!!

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இப்போது ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதிஹாசன் சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உபேந்திரா குறித்த கூடுதல் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . தமிழில் பல்வேறு படங்களில் நடித்த நடிகை பிரியங்கா திரிவேதியின் கணவர் தான் உபேந்திரா என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜ்யம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியங்கா திரிவேதி அறிமுகமானார். விஜயகாந்தின் தம்பியாக பிரபல மலையாள நடிகர் மனோஜ் குமார் நடித்தார். அவரது காதலியாக பிரியங்கா நடித்திருப்பார். இவரது பூர்வீகம் கொல்கத்தா. பிரியங்கா திரிவேதி ஹிந்தி, ஒரிசா, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் இணைந்து ராஜா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அஜித்தும் பிரியங்கா திரிவேதியும் வரும் காட்சிகள் ரசிகர்களின் மனதை கவரும் விதமாக இருக்கும். கடந்த 2003-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ரிலீசான காதல் சடுகுடு திரைப்படத்திலும் பிரியங்கா திரிவேதி நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஐஸ், ஜனனம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் மட்டுமே பிரியங்கா நடித்துள்ளார். கன்னடா சூப்பர் ஸ்டாரான உபேந்திராவை பிரியங்கா திரிவேதி 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

#image_title

admin

Recent Posts

நொடிப் பொழுதில் மிரட்டிய மரணம்…! மும்பை ரயில் நிலையத்தை உலுக்கிய பயங்கரம்… பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து… போக்குவரத்து முற்றிலும் முடக்கம்… அதிர்ச்சியில் நெட்டிசென்கள்…!!

மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…

7 minutes ago

“மரணம் கூட நிம்மதி இல்லாமயா…” காணக் சகிக்காத அவலம்… அமைச்சரின் ஊரிலேயே ஆம்புலன்ஸ் இல்லையா?… அரசை உலுக்கும் பழங்குடியினப் பெண்ணின் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…

7 minutes ago

“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்”… விஜயபாஸ்கரை சுற்றும் ‘சாலை விபத்து’ மர்மம்… காவலரைக் காப்பாற்றிய மாஜி அமைச்சர்… நடுரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்…!

சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…

19 minutes ago

“அதிமுகவில் டிடிவி தினகரன்…?” – ஓப்பனாக கேட்ட நிர்வாகி… எடப்பாடி கொடுத்த ஷாக்கிங் பதில்…! டெல்டாவில் பெரும் அதிர்வு…!!

அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

19 minutes ago

“அடேங்கப்பா… 31 கி.மீ கடக்க 2.5 மணி நேரமா…?!” – பெங்களூரு டிராபிக்கில் சிக்கித் தவித்த இன்போசிஸ் இணை நிறுவனர்…! இணையத்தை உலுக்கும் பதிவு…!!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…

27 minutes ago

சிங்கள் லைப் தான் கெத்து… “பெத்தெடுத்தா மட்டும் போதாது…” கல்யாணம், குழந்தை எல்லாம் நோ… ஓப்பனாக பேசிய நடிகை பார்வதி… இணையத்தை உலுக்கும் புதிய சர்ச்சை…!

சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…

31 minutes ago