ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இந்த வருடம் தங்கலான் மற்றும் கங்குவா என விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட படங்கள் உருவாகி வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் கங்குவா.
மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…
சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…