சனாதனத்திற்கு எதிராக பேசியதால் கமலஹாசனுக்கு, நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அக்கட்சியின் துணை தலைவர் மௌரியா, முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
அகரம் பவுண்டேஷனின் நிகழ்ச்சியில் கமலஹாசன், சனாதானத்திற்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்ததால், அதனை எதிர்க்கும் வகையில் சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் கமலஹாசனின் கழுத்தை அறுப்போம், என கொலை மிரட்டல் விட்டதாக அக்கட்சியினர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையரை நேரில் சந்தித்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இந்த மிரட்டலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…