சனாதனத்திற்கு எதிராக பேசியதால் கமலஹாசனுக்கு, நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அக்கட்சியின் துணை தலைவர் மௌரியா, முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
அகரம் பவுண்டேஷனின் நிகழ்ச்சியில் கமலஹாசன், சனாதானத்திற்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்ததால், அதனை எதிர்க்கும் வகையில் சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் கமலஹாசனின் கழுத்தை அறுப்போம், என கொலை மிரட்டல் விட்டதாக அக்கட்சியினர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையரை நேரில் சந்தித்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இந்த மிரட்டலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…