BREAKING: கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது அறிவிப்பு..!!

Spread the love

பிரபல கவிஞர் வைரமுத்துவிற்கு இலக்கியத்திற்கான உயரிய விருதான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலக்கிய உலகின் நோபல் பரிசு என்று போற்றப்படும் இந்த விருது, தமிழ் மொழியில் இதற்கு முன்பு அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. வைரமுத்துவின் இலக்கியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வைரமுத்து இதுவரை 12 கவிதைத் தொகுப்புகள், 10 நாவல்கள் மற்றும் 2 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதித் தனது இலக்கியப் பயணத்தில் பெரும் சாதனைகளைப் புரிந்துள்ளார். அவர் ஆற்றிய இந்த மகத்தான சேவையைப் பாராட்டி, இலக்கியத்திற்கான இந்த உயரிய விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தமிழ் இலக்கியத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகக் கருதப்படுகிறது.

Soundarya

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

47 minutes ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

47 minutes ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

49 minutes ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

58 minutes ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

1 மணத்தியாலம் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

1 மணத்தியாலம் ago