கேரள மாநிலத்தின் பிரபலமான சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆபரணங்களில் இருந்து தங்கம் திருடப்பட்ட நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்துப் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுப் பலரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
இந்தச் சூழலில், சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கில், பிரபல மலையாள நடிகர் ஜெயராம் ஒரு முக்கியச் சாட்சியாகச் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக, நடிகர் ஜெயராமிடம் விவரங்களைப் பதிவு செய்வதற்காகச் சிறப்புக் குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…