Categories: சினிமா

அந்தக் கொலைய நான் பண்ணல.. மீண்டும் திரில்லர் கதையில் ஜெயம் ரவி.. சஸ்பென்ஸ் நிறைந்த ‘சைரன்’ பட டிரைலர்

Spread the love

20ளில் ஜெயம் படம் மூலம் அறிமுகமாகி ஜெயம் ரவி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், ஆக்சன் கலந்த லவ் சப்ஜெக்ட்டில் பட்டைய கிளப்பி கொண்டிருந்தார் அந்த சமயத்தில், அதன் பின் அவருக்கு சரியாக படம் அமையவில்லை, அமைந்தாலும் அந்த படம் சரியாக ஓடவும் வில்லை, சிறிது காலம் ஏற்றம் இறக்கத்தோடு படம் பண்ணிக் கொண்டிருந்தார்.

அதன் பின் தற்போது மிகப்பெரிய இயக்குனரான மணிரத்தின் கூட்டணியில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர் ராய் போன்ற மிகப்பெரிய பிரபலங்களுடன் இணைந்த பொன்னின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு படங்கள் மூலமாக ஜெயம் ரவி அவர்கள் தமிழ்த் துறையில் மீண்டும் காள் எடுத்து வைத்து மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். பொன்னின் செல்வனின் பிரம்மாண்ட வெற்றியை பார்த்து அனைத்து இயக்குனர்களும் ஜெயம்ரவி இடம் வந்தார்கள், ஆனால் அவர் அதன் பின்னும் இறைவன், அகிலன் போன்ற படங்களில் நடித்து மீண்டும் சொதப்பி, அப்ப படங்கள் சரியாக எதுவும் போவாத நிலையில்.

இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் அவர்களுடன் இணைந்து சய்ரன் என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் இப்பொழுது வெளியாகி உள்ளது. அவர் சிறு வயதில் செய்யாத கொலைக்கு தண்டனை அனுபவித்து தற்போது தண்டனை காலம் முடிந்து வெளிவந்த பின்னும், அவர் பொன்னும் இந்த சமூகமும் அவரை இன்னும் குற்றவாளியாகவே பார்த்து கொண்டுதான் உள்ளார்கள். உண்மையில் அந்த கொலை இவர்தான் செய்தாரா என்று கண்டறியவதற்காக கீர்த்தி சுரேஷ் அவர்கள் போலீசாக இப்படத்தில் இணைந்து, அந்த முடிந்துபோன கேஸ் பைலை ரீவிசாரணை செய்கிறார். அந்த கொலை வழக்குக்கு சம்பந்தப்பட்ட நபர்களை கீர்த்தி சுரேஷ் விசாரித்த பின் அவர்கள் அனைவரும் மர்மமாக இறக்கிறார்கள்.

இதை பார்த்த பத்தி பத்திரிக்கை துறைக்கும் மக்களுக்கும் இந்த கொலைக்கு கீர்த்தி சுரேஷ் காரணமா என்று பல கேள்விகளும் சர்ச்சைகளும் எழுகிறது, அதை தாண்டியும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் அந்த முடிந்து போன கொலை வழக்கை மீண்டும் துடைத்து எடுத்து இதை ஜெயம் ரவி தான் செய்தாரா, இந்த கொலையை ஜெயம் ரவி தான் செய்தாரா இல்லை இதில் ஏதும் சதி உள்ளதா என்று பல பிரச்சினைகளுக்கு நடுவில் இக்கதையை நகர்த்தி செல்கிறார் கீர்த்தி சுரேஷ் அவர்கள். சுவாரசியமாக கொண்டு செல்லும் வகையில் டைலர் அமைந்துள்ளது. ஜெயம் ரவி பொன்னின் செல்வன் படத்திற்குப் பிறகு எதுவும் ஓடாத நிலையில் இப்பட ட்ரெய்லர் ரிலீஸ் ஆனதால், இந்த படம் திரைக்கு வருவதற்கு மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Ranjith Kumar

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

6 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

6 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

6 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago