துணை ஜனாதிபதியாக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்ற விழாவில், ஜெகதீப் தன்கர் பங்கேற்றது அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. துணை குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து 53 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளார் ஜெகதீப் தன்கர். துணை குடியரசதலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு பொது இடங்களில் தன்கர் தலைகாட்டாமல் இருந்தார்.
இதனால், அவர் பாஜகவில் இருந்தும் விலக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி வந்தார்கள். ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளதால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…
தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…
சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…