தவெக தலைவர் விஜய்யின் உத்தரவின்பேரில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுடைய புகைப்படங்களுக்கு கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்று அல்லது நாளை ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான அனைத்து பணிகளையும் அக்கட்சியினர் செய்து வருகின்றனர். மேலும், இந்த வார இறுதியில் விஜய் கரூருக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நூதனத் திருமண மோசடி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் ஷிண்டே என்ற இளைஞர்…
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் கூட்டணிக்…
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையில் நிற்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி…
மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில், 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் - சத்யா தம்பதியினரின் 11 வயது மகள்…
தமிழக அரசியலில் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகப்…