தமிழக அரசியல் காய்நகர்த்தல்களுக்கு மத்தியில், மீண்டும் எம்.எல்.ஏ-வாக பணியாற்றுவதற்கு இசக்கி சுப்பையா அனுமதி கோரியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவில் இருந்து அவரைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைத்து வந்ததாகக் கருதப்படும் செங்கோட்டையனுக்கு இந்தத் திடீர் முடிவு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வரவிருக்கும் இடைத்தேர்தலில் இசக்கி சுப்பையாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில் பல்வேறு சிக்கல்களும் தடைகளும் எழுந்துள்ள நிலையில், அவர் தவெகவில் தொடர்வாரா அல்லது கட்சியிலிருந்து விலகும் முடிவில் இருக்கிறாரா என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் தற்போது தீவிரமாக முன்வைத்து வருகின்றனர்.
34 வயதான சுனிதா என்ற ஆசிரியை, கணவர் இறப்பிற்குப் பிறகு தனது 8 வயது மகன் காவ்யான்ஷுடன் வசித்து வந்தார்.…
அந்தப் பையன் தன் காதலி மீது செய்த கொடூரமான குறும்பினால் அவள் கைகளைக் கூப்பி அழுது கெஞ்சியபோதும் அவன் மனம்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மயிலார்தேவ்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட சுபான் காலனி கட்டம் 2 பகுதியில், 25 வயதான சோஹைல் என்ற…
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதா (எ) சிவானி என்ற பெண்ணும், குவாலியரைச் சேர்ந்த யாஷ் தாக்குர் (28) என்ற வாலிபரும்…
சூரத் மாவட்டம் கோதவாடி கிராமத்தில் 22 வயது கணினிப் பொறியாளர் நிதி படேல் தனது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 24-ம்…
சேலம் மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மூலமான பண மோசடி புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலி…