அசைக்க முடியாத அமெரிக்காவுக்கு அடி கொடுத்த ஈரான்… உலகையே அதிர வைத்த F-35 போர் விமானத் தாக்குதல்… போர் உச்சகட்டம்..!!!

Spread the love

அமெரிக்காவின் மிகவும் அதிநவீன மற்றும் ரேடார்களில் சிக்காத ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் கொண்ட எஃப்-35 ரக போர் விமானத்தை ஈரான் தாக்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, ஈரான் வான்பரப்பில் போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஈரானால் குறிவைக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு உள்ளான எஃப்-35 விமானம், பலத்த சேதத்துடன் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அமெரிக்க விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அமெரிக்க மத்திய கட்டளையும் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும், விமானி காயமின்றி நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் விலையுயர்ந்த மற்றும் அசைக்க முடியாத போர் இயந்திரமாகக் கருதப்படும் எஃப்-35 விமானத்தையே ஈரான் தாக்கியிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பதோடு, உலகளாவிய எரிபொருள் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

Rajeshwari

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

4 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

4 மணத்தியாலங்கள் ago