ரூ 5 லட்சம் முதலீடு செய்தால் ரூ 15 லட்சம் திரும்ப கிடைக்கும். Post Office – இன் அசத்தலான இந்த திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் சேமிப்பை தொடங்கி விட்டார்கள். சேமிப்பு இருந்தால் தான் வருங்காலத்தில் நல்ல வாழ்க்கை வாழ முடியும் என்று புரிந்து கொண்டார்கள். சேமிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சிலர் கையிலிருக்கும் பணத்தை முதலீடு செய்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் மற்றும் பெருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அப்படி நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை நீண்ட நாட்களுக்கு நல்ல இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் Post Office- இன் இந்த சிறப்பான திட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதைப்பற்றி இனி காண்போம்.

நீங்கள் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீஸில் இந்தத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யும்போது முதிர்வு காலத்தில் நீங்கள் முதலீடு செய்யப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு உங்களுக்கு பணம் கிடைக்கும். அதுதான் போஸ்ட் ஆபீஸ் டேர்ம் டெபாசிட் ஆகும். தாபால் அலுவலகத்தில் இந்த FD திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும் போது வங்கிகளை விட அதிக வட்டி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் முதலில் ஒரு ஐந்து லட்ச ரூபாய் கையில் வைத்திருக்கிறீர்கள் என்றால் போஸ்ட் ஆபீஸ் FD- இல் இந்த ஐந்து லட்சத்தை முதலில் ஐந்து வருடத்திற்கு முதலீடு செய்ய வேண்டும்.

இந்த 5 வருட FD க்கு தபால் அலுவலகம் 7.5% வட்டியை வழங்குகிறது. அப்போது ஐந்து வருடங்கள் கழித்து உங்களது 5 லட்ச ரூபாய் பணமானது முதிர்வு தொகையாக ரூ 7,24,974 ரூபாயாக இருக்கும். இந்த தொகையை நீங்கள் திரும்பப் பெறாமல் மறுபடியும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும்.

இந்த வழியில் 10 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த 5 லட்சத்தில் வட்டி மூலம் ரூபாய் 5, 51,175 உடன் பத்து வருடம் முடிவில் உங்களது தொகை ரூபாய் 10,51,175 ஆக இருக்கும். பத்து வருடங்கள் முடிந்த பின் இந்த தொகையை மீண்டும் நீங்கள் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் திட்டத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்த ஐந்து லட்சம் ரூபாய் ஆனது முதிர்வு பெற்று வட்டி மட்டுமே ரூபாய் 10, 24, 149 இருக்கும். வட்டியுடன் முதலும் சேர்த்து முதிர்வு காலத்தில் உங்கள் கையில் மொத்தம் ரூ15, 24, 149 கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் உங்களது முதலீட்டு தொகையை மூன்று மடமாக பெருக்க முடியும். உங்கள் கையில் கணிசமான ஒரு தொகையை வைத்திருந்தால் போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது உங்களுக்கு பணத்துக்கும் பாதுகாப்பாக இருக்கும் அதிக வட்டியுடன் உங்கள் பணத்தை திரும்ப பெறலாம்.

admin

Recent Posts

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

13 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

20 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

33 minutes ago

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

43 minutes ago

“கணவரின் ஆணுறுப்பை வெட்டி பார்பிக்யூ சாஸ் ஊற்றி சமைத்த மனைவி”…. திருமணமான 30-வது நாளில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் வாக்குமூலம்…!

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…

53 minutes ago