சென்னையில் பெண் வக்கீல் ஒருவர் திருமணத்திற்கு முன்பு தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோக்கள் இணையதில் பரவி வருகிறது . இதனை தொடர்ந்து பெண் வக்கீல் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த நிலையில் . இந்த மனுவை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இந்த வழக்கு நேற்று விசாரணை வந்த நிலையில் மனுதாரர் தரப்பில் மூத்தவக்கில் அபுடுகுமார் ஆஜராகி, பெண் வக்கீல் அந்தரங்க வீடியோ இன்னும் 13 இணையதளங்களில் உள்ளதாகவும், இந்த வீடியோவை முடக்க வேண்டும் என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 1,400 சட்டவிரோத இணையதளங்களை முடக்கிய மத்திய அரசால் இந்த 13 இணையதளங்களை முடக்க முடியவில்லை என்றும் வாதாடினார்.
இதனை தொடர்ந்து அரசு சார்பில் ஆஜரான வக்கீல் குமரகுரு இந்த விவகாரம் குறித்து விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என்று வாதாடினார் . இதையடுத்து நீதிபதி, இராமாயணத்தில் வரும் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் அழிக்க அழிக்க மீண்டும் மீண்டும் பரவி உலா வருவது பெரும் வேதனையை அளிக்கிறது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார் .மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி விசாரணையை வருகின்ற 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…
அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுமிக்கு குரங்கு ஒன்று ஆறுதல் கூறும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுமி சோகமாக அழுது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள இமாலய வெற்றிக்கு, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும் தெலுங்கு தேசம்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு,…