லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் CM ஸ்டாலின், மூன்று நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்டாலின் ஹாஸ்பிடலில் இருந்தபடியே அரசு பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அப்போலோ ஹாஸ்பிடலில் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் , முதல்வர் ஸ்டாலின் அண்ணன் மு.க.முத்துவின் மறைவு அன்று, நாள் முழுவதும் உணவு சாப்பிடாமல், நின்றவாரே இருந்ததால் தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…