ரயில் பயணத்தின் பொழுது மேல் பெர்த்தில் அமர்ந்திருந்த ஒருவர் அவ்வழியாக நடந்து சென்ற ரயில் விற்பனையாளரிடம் இருந்து சமோசா மற்றும் பானங்களை திருடி சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலின் மேல் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் அந்த வழியாக செல்லும் விற்பனையாளரிடம் இருந்து வெட்கமே இல்லாமல் உணவை திருடுகிறார். .பணம் கொடுக்காமலோ அல்லது கேட்காமலோ அவர் நடந்து செல்லும் பொழுது அவர் தட்டுகளில் இருந்து சமோசாக்கள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வதை பார்க்க முடிகிறது.
அந்த நபர் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் தயக்கமும் இல்லாமல் திருடி சாப்பிடுகிறார் .அதே நேரத்தில் மற்ற பயணிகள் இதை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. ஏழை விற்பனையாளரிடமிருந்து திருடுவது நகைச்சுவை என்று அவர் நினைக்கிறார். ஆனால் இந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…