இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை flipkart மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே வேலை எளிதில் முடிந்து விடுகிறது. இதனால் ஏராளமான பொருட்களை ஆன்லைன் மூலமாக தான் ஆர்டர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தின் குடோனில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 278 கிலோ காலாவதியான பேரிச்சை பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் அவை காலாவதியானது தெரியவந்தது. இதனை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குப்பையில் கொட்டியுள்ளார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…