கலிபோர்னியாவில், தான் வேலை பார்த்த கடைக்கு வெளியே சிறுநீர் கழித்த நபரை தட்டி கேட்ட, இந்தியாவை சேர்ந்த கபில் (26) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிலின் குடும்பத்தினர் இவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மற்றும் ஹரியானா மாநில அரசின் உதவியை நாடி வருகின்றனர். மேலும் இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோ எல்லைகளை தாண்டி சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு நுழைந்துள்ளார். இதனால் இவரது குடும்பம் கிட்டத்தட்ட ரூ. 45 லட்சம் செலவு செய்துள்ளது. அமெரிக்காவிற்கு நுழைந்தவுடன் கபில் கைது செய்யப்பட்ட போதிலும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட பின், அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி…
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப்…
கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த…
தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…
கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…