தமிழகத்தில் அரசு பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேர்வதற்கான முன்பணத்தை அரசு ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகின்றது. அதன்படி தொழில் கல்வியில் சேர 50 ஆயிரம் ரூபாயும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர 25 ஆயிரம் ரூபாய் என கல்வி முன் பணம் வழங்கப்படுகிறது.
இப்படியான நிலையில் கடந்த சட்டசபை கூட்டத்தில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயிலும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து தொழில்கல்வியில் சேர ஒரு லட்சமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர 50,000 ரூபாய் என கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம், வெறும் ஆட்சி மாற்றமாக மட்டுமல்லாமல், ஒரு மிகப்பெரிய அதிகார மைய மாற்றமாகவும்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நகர்ந்துள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி…
பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன்…
"ஜாக்கோ ரகே சையன், மார் சகே நா கோயி" என்ற பழமொழிக்கேற்ப, மரணத்தின் பிடியிலிருந்து இரண்டு முறை மீண்டு வந்து…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தி.மு.க-விற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில்…
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) கூட்டணி அமைப்பது குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்…