#image_title
இந்தியாவில் பல பாரம்பரியமான வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது. முக்கியமாக அதிக அளவில் கோவில்கள் இருக்கிறது. இந்தியா ஒரு ஆன்மீக பூமி ஆகும். இந்து மதத்தில் பலவிதமான வழிபாடுகள் செய்வார்கள். நிறைய பூஜை புனஸ்காரங்கள் நடத்துவார்கள். ஒருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல் இருக்கும்.
மக்கள் தாங்கள் நினைத்தது நிறைவேற வேண்டும் தாங்கள் விருப்பப்பட்டது நடக்க வேண்டும் என்பதற்காக தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்துவர். பொங்கல் வைப்பது படையல் வைப்பது கிடா செய்வது போன்று பல வகைகளில் தங்களது பக்தியை வெளிப்படுத்துவர். அம்மன் கோவில்கள் என்றாலே பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது தான்.
அம்மன் கோவில்களில் வழிபாடு செய்யும்போது முக்கியமாக செய்யப்படுவது எலுமிச்சை விளக்கு ஏற்றுவது மாவிளக்கு வைப்பது சர்க்கரை பொங்கல் செய்வது போன்றவை தான். இது தவிர பழங்கள் வைத்தும் அம்மனுக்கு படைப்பார்கள். ஆனால் எங்கும் இல்லாமல் ஒரு கோவிலில் வினோதமாக அம்மனுக்கு பீட்சா பர்கர் போன்றவற்றை படையலில் படைக்கிறார்கள். அந்த கோவில் எங்கு இருக்கிறது என்னவென்று இனி காண்போம்.
அம்மனுக்கு பீட்சா பர்கர் சமோசா போன்றவற்றை படைக்கும் வினோதமான கோவில் இந்தியாவில் தான் இருக்கிறது. அது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தான் இந்த கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் துர்க்கை அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கிருக்கும் அம்பாளை தூமாவதி அம்மன் என்று சொல்லி அழைக்கிறார்கள்.
இந்த தூமாவதி அம்மன் கோவில் அந்த மாநிலத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்தது. அதிகப்படியான பக்தர்கள் இங்கு வந்து செல்லுவர். அப்படி இந்த தூமாவதி அம்மனுக்கு வருகிற பக்தர்கள் அனைவரும் பீட்சா பர்கர் சமோசா போன்றவற்றை வைத்து வழிபடுவது வழக்கமாக நடைபெறுகிறது. இதனாலே இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றிருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…