தென்னிந்திய நடிகர் சங்க 69-வது பொதுக்குழு கூட்டமானது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சங்க தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி யூடியூப்பில் உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.
மன உளைச்சலுக்கு உள்ளான உறுப்பினருக்கு அந்த நபர் 3 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈட்டு வழங்க வேண்டும். மேலும் அவதூறு செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் முடக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…