தென்னிந்திய நடிகர் சங்க 69-வது பொதுக்குழு கூட்டமானது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சங்க தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி யூடியூப்பில் உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.
மன உளைச்சலுக்கு உள்ளான உறுப்பினருக்கு அந்த நபர் 3 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈட்டு வழங்க வேண்டும். மேலும் அவதூறு செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் முடக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…
மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…
\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…
தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு…
தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…
அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…