தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டு வருவது டி இமான் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரச்சனை தான். இந்நிலையில் இசையமைப்பாளர் டி இமான் யூடியூப் சேனலுக்கு இரண்டாவதாக பேட்டி கொடுத்திருந்தார். அது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று முதல் நாள் இரவு வெளியான முதல் பகுதி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த பதிவும் வைரலாகி வருகின்றது.
அதாவது தான் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ய கள்ள உறவு தான் காரணம் என பலரும் கூறி வருவதாக பேசி இருந்தார். ஆனால் அப்படி எதுவும் கிடையாது எனக் கூறியிருந்தார். அதாவது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இமானின் மனைவி மோனிகாவுக்கும் இடையில் ஏதோ தொடர்பு இருந்ததாகவும் அதனால்தான் இமான் தனது மனைவியை விவாகரத்து செய்ய காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
மேலும் விவாகரத்து நடைபெறாமல் இருக்கத்தான் சிவகார்த்திகேயன் பஞ்சாயத்து செய்திருந்தார். அதைத்தான் இமான் துரோகம் என்று கூறியிருக்கிறார் என்று டி. இமானின் முன்னாள் மனைவி மோனிகா பேட்டி அளித்திருக்கின்றார். ஆனால் தற்போது இமான் அளித்துள்ள பேட்டியில் தான் செய்த சில பாவங்கள் தான் தனக்கு இப்படி ஒரு துயரத்தை கொடுத்துள்ளது என்று கூறினார்.
தனது மகள்கள் லஷிகா மற்றும் வெரோனிகாவுக்காக 13 மற்றும் 11 வயதாகின்றது. இப்பவும் அவர்களை பள்ளிக்கு சென்று பார்த்து வருகிறேன். அம்மாவுடன் இருப்பதால் என்னைப் பற்றி புரிதல் உருவாகியுள்ளது. ஒரு நாள் அவர்களை என்னிடம் வருவார்கள்.
அதுமட்டுமில்லாமல் தனக்கு இரண்டாவது திருமணம் நடிகர் க்ரிஷ் மற்றும் சங்கீதா ஆகியோர் சேர்ந்து பெண் பார்த்து செய்து வைத்து திருமணம் .எங்களது வீட்டில் முழு ஒப்புதல் கொடுத்த பிறகு நான் திருமணம் செய்து கொண்டேன் என்றும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்து இருக்கின்றார். கள்ள உறவில் ஒன்றும் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
நடிகர் அஜித் குமார் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 10 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாகத் திகழும் ஸ்ருதி ஹாசன், தனது ஆன்மீக மாற்றம் குறித்துப் பழைய பேட்டி ஒன்றில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், வேங்கைவயல்…
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் கொங்கு மண்டலப் பொறுப்பாளரும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி மற்றும்…
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அகவிலைப்படியை (DA) 2% உயர்த்த…