திருச்சி கரூர் சாலையில் பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைகளை கவர்ச்சியான விளம்பரம் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளது. இந்த நகைக்கடை சார்பில் ஜீரோ சதவீதம் செய்கூலி, சேதாரம் கிடையாது. தங்களிடம் தங்க நகை வாங்கினால் சவரனுக்கு 4000 ரூபாய் வரை சேமிக்கலாம் என கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிட்டு இருந்தது.
இந்த விளம்பரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். இதனை நம்பி திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் தங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை மாதந்தோறும் இந்த ஜுவல்லரியில் நகை சீட்டாக கட்டி வந்தார்கள். 500 ரூபாயில் தொடங்கில் லட்சக்கணக்கில் நகை சீட்டுகள் கட்டப்பட்டிருந்தது.
அது மட்டும் இல்லாமல் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆறு மாதத்தில் உங்களுக்கு அவ்வளவு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தையை கூறி மொத்த பணத்தையும் அபேஸ் செய்து சென்று விட்டனர் ஜுவல்லரி முதலாளிகள். இதனால் பணத்தை போட்ட மொத்த மக்களும் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…