Categories: சினிமா

100 கோடி அபேஸ்…. “செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல”….. பிரகாஷ்ராஜின் கவர்ச்சி விளம்பரத்தால் கண்ணீர் வடிக்கும் மக்கள்….!!!!

Spread the love

திருச்சி கரூர் சாலையில் பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைகளை கவர்ச்சியான விளம்பரம் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளது. இந்த நகைக்கடை சார்பில் ஜீரோ சதவீதம் செய்கூலி, சேதாரம் கிடையாது. தங்களிடம் தங்க நகை வாங்கினால் சவரனுக்கு 4000 ரூபாய் வரை சேமிக்கலாம் என கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிட்டு இருந்தது.

இந்த விளம்பரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். இதனை நம்பி திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் தங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை மாதந்தோறும் இந்த ஜுவல்லரியில் நகை சீட்டாக கட்டி வந்தார்கள். 500 ரூபாயில் தொடங்கில் லட்சக்கணக்கில் நகை சீட்டுகள் கட்டப்பட்டிருந்தது.

அது மட்டும் இல்லாமல் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆறு மாதத்தில் உங்களுக்கு அவ்வளவு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தையை கூறி மொத்த பணத்தையும் அபேஸ் செய்து சென்று விட்டனர் ஜுவல்லரி முதலாளிகள். இதனால் பணத்தை போட்ட மொத்த மக்களும் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Mahalakshmi

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

4 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

4 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

4 மணத்தியாலங்கள் ago